“ஆகஸ்ட் 6ம் தேதிக்குள்“... என்.எல்.சி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

என்.எல்.சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு நிர்ணயம். ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. செப்டம்பர் 15க்கு பின் நில உரிமையாளர்கள் மேற்கொண்டு விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது - உயர் நீதிமன்றம்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்.எல்.சி. பாதுகாக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்