ராமநாதபுரம் அருகே சேர்வைக்காரன் ஊரணி கிராமத்தில் இடப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் அரிவாளை காட்டி பெண்களை மிரட்டி தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.... வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறிய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்..