"கோவிந்தா.. கோபாலா.." 7-ம் திருப்பதியில் 7 அடி உயர பக்தை..

x

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்