ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருக்கும் வரை தனக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என்பதாலேயே, அவரை கொலை செய்ய சொன்னதாக கைதான அஸ்வத்தாமன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...