Ariyalur Fire Accident | மின்கம்பி உரசியதால் பயங்கர தீவிபத்து..எரிந்து கருகிய 50 ஏக்கர் தைல மரங்கள்
Ariyalur Fire Accident | மின்கம்பி உரசியதால் பயங்கர தீவிபத்து..எரிந்து கருகிய 50 ஏக்கர் தைல மரங்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தாழ்வாக சென்ற மின் கம்பியில் உரசி தைல மர தோப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனம் வருவதற்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்களே தீயை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் 50 ஏக்கர் அளவிலான தைல மரங்கள் தீயில் கருகி சேதமடைந்த நிலையில், தைல மர சாகுபடியில் ஈடுபட்டு வந்த ஏராளமான குடும்பத்தினர் சோகம் அடைந்துள்ளனர்.
