Vinayagar Chadhurti | விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு
Vinayagar Chadhurti | விநாயகர் சிலை ஊர்வலத்தில் வாக்குவாதம் – வாலாஜாப்பேட்டையில் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் 10-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றபோது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஜார் மஜீத் மசூதி வழியாக 300-க்கும் மேற்பட்டோர் கடந்து சென்றபோது, தொழுகை நேரம் என்பதால் போலீசாருக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
