Tiruppur | Farmers | விவசாயிகள் இடையே வாக்குவாதம் | அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு
விவசாயிகள் இடையே வாக்குவாதம் | அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில்
Tiruppur | Farmers | விவசாயிகள் இடையே வாக்குவாதம் | அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு திருப்பூர் - அமைச்சர் கூட்டத்தில் விவசாயிகள் இடையே வாக்குவாதம் திருப்பூரில் பிஏபி பாசன திட்டம் தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தின் போது, தண்ணீர் திருட்டு தொடர்பாகப் விவசாயிகளிடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
