``துப்பாக்கி எடுத்து சுட போறீங்களா? - கொதித்து பேசிய தூய்மை பணியாளர்கள்

x

உயிரே போனாலும், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரைபோராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 12வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினர். தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், என்.​யூ.எல்.​எம். திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடரவும் அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்