பக்தர்களுக்கு தீட்சிதர்களால் இடையூறா..? ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் - அறநிலையத்துறைக்கு உத்தரவு - சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் நடவடிக்கையால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? - நீதிமன்றம்
பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா? - நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகளை ஆய்வு செய்ய குழுவை நியமிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு
கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்குகள் ஒத்திவைப்பு
கனகசபையின் மேற்கு பகுதியில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் - பொது தீட்சிதர்கள்
தீட்சிதர்கள் ஏற்பாட்டின்படி அதிக எண்ணிக்கையில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது - அறநிலையத் துறை தரப்பு
Next Story
