அண்ணா பல்கலைக்கழக மாணவி புகார் அளித்த சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூறியுள்ளார்.