Anitha Radhakrishnan | DMK | நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன்
நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன்
Anitha Radhakrishnan | DMK | நேற்று கோர்ட் போட்ட கண்டிஷன் | இன்று மீண்டும் ஆஜரான அனிதா ராதாகிருஷ்ணன் #anithaRadhakrishnan #DMK #court #thanthitv நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமின்தாரர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்ற உத்தரவின்படி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி, 10 நாட்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரது சொந்த ஊரான தண்டுபத்து பகுதியை சேர்ந்த பாலகணேசன் மற்றும் சுரேஷ் ஆகியோர் ஜாமின்தாரர்களாக ஆஜராகினர்.
