Anganwadi| பால்வாடியில் 4 வயது சிறுமிக்கு என்ன நடந்தது
பால்வாடியில் 4 வயது சிறுமிக்கு என்ன நடந்தது
அங்கன்வாடியில் 4 வயது சிறுமிக்கு தீக்காயம் - 2 பேர் மீது புகார் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. சிறுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியை மற்றும் பணியாளர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறி, அவரது பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
