ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த யானை.. நொடியில் யோசித்து டிரைவர் செய்த செயல்-அலறிய பயணிகள்

x

அரசு பேருந்தை ஆக்ரோஷமாக தாக்க வந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையில் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்க வந்த‌தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்... அந்த பரபரப்பு காட்சிகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்