ஏக்கர் பரப்பளவிலான புல் பண்ணை முழுவதும் எரிந்து சாம்பலானது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.க்கு சொந்தமான புல் பண்ணைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படும் நிலையில், சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் பண்ணை எரிந்து சேதமடைந்தன.