மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக த.மா.க முன்னாள் நிர்வாகி ஹரிஹரன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.