திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில், திரௌபதி அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்கத் தாலி திருடு போன விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது...