தை அமாவாசை - நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.