சோழர்களின் தொன்மையை அறிய காவிரிப் படுகையில் முறையான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.