"துரோகியா நான்?’’ நேரலையில் மனம் வெடித்து கதறி அழுத மல்லை சத்யா

x

வைகோ எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம் - மல்லை சத்யா

வைகோவுக்கு துரோகம் செய்துவிட்டேனா? - மல்லை சத்யா உருக்கம்

நான் துரோகம் செய்துவிட்டதாக கூறுவதை விட வைகோ எனக்கு விஷம் கொடுத்திருக்கலாம் - மல்லை சத்யா

கடந்த 5 நாட்களாக இரவில் தூக்கமின்றி தவித்து வருகிறேன் - மல்லை சத்யா

பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டதாக

வைகோ பேசிய நிலையில் மல்லை சத்யா உருக்கம்

காலம் முழுவதும் வைகோவுக்கும் மதிமுகவிற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் - மல்லை சத்யா

முகநூல் பதிவில் மல்லை சத்யா உருக்கமான பதிவு


Next Story

மேலும் செய்திகள்