கட்டாத வீட்டிற்கு நிதி ஒதுக்கீடு... ஊராட்சி தலைவரின் மாஸ்டர் பிளான்...பெரம்பலூரில் பரபரப்பு

x

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை

ஒன்றியத்துக்கு உட்பட்ட பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 83 வீடுகள் கட்டப்பட்டதாகவும் அதில் பயனாளிகள் குடியிருப்பதாகவும் ஊராட்சி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்அய்யனார் பாளையம் கிராமத்தில் 27 வீடுகளும், பில்லங்குளத்தில் 12 வீடுகளும் கட்டப்படாமலே கட்டப்பட்டதாக

கூறி பில் போட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக

புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்