Tiruvannamalai | தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு
தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு
Tiruvannamalai | தி.மலையில் பணம் பெற்றுகொண்டு தரிசனத்துக்கு அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு #Tiruvannamalai #Annamalaiyar #Temple திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைதரகர்கள் சிலர் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பணம் பெற்றுக்கொண்டு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தரிசனம் செய்ய 4 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
