பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது - காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 இடங்களிலும் 5000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com