காணும் பொங்கல் - "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு" - ஏ.கே விஸ்வநாதன், காவல் ஆணையர்

காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார்.
காணும் பொங்கல் - "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு" - ஏ.கே விஸ்வநாதன், காவல் ஆணையர்
Published on

காணும் பொங்கலையொட்டி, மெரினா கடற்கடையில் ஏராளமான மக்கள் குவிந்தாலும் எந்தவிதமான குற்ற சம்பவங்களும் பதிவாகவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறினார். அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com