Ajith Kumar Case | சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

சிவகங்கை அஜித்குமார் கொ*ல வழக்கு | மதுரை கோர்ட் எடுத்த முடிவு

அஜித்குமார் கொலை வழக்கு- 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு சிவகங்கை மாவட்டம்,மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள 6 பேரும் காணொலி மூலம் நீதிபதி முன் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com