காஞ்சிபுரத்தில் 7ஆண்டுகளுக்கு பிறகு .. | விமரிசையாக நடந்த அர்ச்சுனன் தபசு நிகழ்வு | திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

x

விமரிசையாக நடந்த அர்ச்சுனன் தபசு நிகழ்வு

காஞ்சிபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் மகாபாரத அக்னி வசந்த தீமிதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'அர்ச்சுனன் தபசு' பனை மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது...

அர்ச்சுனன் தவ வேடம் அணிந்து பனை மரம் ஏறிய கூத்து கலைஞர்/37 அடி உயரமுள்ள பனை மரம் மேல் ஏறி மலர், பழங்களை வீசினார்/ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்


Next Story

மேலும் செய்திகள்