சென்னை இந்திரா நகர் ரயில் நிலைய கட்டிட சுவரில் வரையப்பட்டுள்ள நடிகர் அஜித்குமாரின் ஓவியம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.