சாலையில் கவனக்குறைவு - நூலிழையில் தப்பிய பெண் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் திட்டுவிளை பகுதியில் கவனக்குறைவுடன் சாலையை கடக்க முயன்ற பெண், பேருந்து விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சி வேகமாக பரவி வருகிறது.