லாரி மீது இருச்சக்கர வாகனம் மோதி விபத்து - தாய், மகள் பலி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, சாலையோரமாக நிறுத்தப்பட்ட கனரக லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த தாயும், மகளும் உயிரிழந்தனர்...