ஆவணி திருவிழா - வெட்டிவேர் சப்பரத்தில் சண்முகர் வீதி உலா.. பக்தர்கள் வழிபாடு

x

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவின் 7ம் நாளில், சண்முகர் சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். அப்போது, ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்