நாம் உடல் உறுப்புகள் தானம் செய்வதன் அவசியத்தை சென்னையில் ஒரு நாள், நெஞ்ச் இருக்கும் வரை உள்ளிட்ட பல படங்களில் கண்டிருப்போம்...நிஜத்தில் மூளைச்சாவடைந்த ஒரு பெண் உறுப்புகளை தானம் வழங்கி பலருக்கு வாழ்வு அளித்துள்ளார்.