சத்யமங்கலம் NH ரோட்டில் இறங்கிய காட்டு யானை - நேருக்கு நேர் நின்று அலற விட்ட காட்சி
சத்யமங்கலம் NH ரோட்டில் இறங்கிய காட்டு யானை - நேருக்கு நேர் நின்று அலற விட்ட காட்சி
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகே அரேப்பாளையம் பிரிவு எனும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கனகராஜ் வழங்க கேட்கலாம்...
Next Story
