• கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் • தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு • அலையாத்தி காடுகள் நடுவே படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்