பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்த மாணவி
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் தேவநாதன் வழங்கிட கேட்கலாம்...
Next Story

