தஞ்சாவூர் மாவட்டம் தளிகைவிடுதி கிராமத்தில் உள்ள பிரம்ம அய்யனார் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கறி விருந்து நடைபெற்றது. ஆண்கள் மட்டும் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விருந்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.