பொன்னேரி அருகே 16 வயது மைனர் பெண்ணுக்கு கோவிலில் திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தைகள் நல அலுவலர் புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.