கல்குவாரியில் கத்தி குத்தி.. மது ஆசை காட்டி மண்ணுக்குள் அனுப்பிய பிரபல ரவுடி.. கள்ள காதலால் பயங்கரம்

x

வயதான வங்கி ஊழியர் கல்குவாரியில் குத்திக்கொலை..

மது குடிக்க அழைத்து சென்று பிரபல ரவுடி வெறிச்செயல்..

மனைவியோடு தகாத உறவில் இருந்ததால் நடந்த பயங்கரம்..

மாமன் மனைவியோடு உல்லாசம்... முறையற்ற உறவால் சம்பவம்..

பெல்டால் கழுத்தை இறுக்கி... பாக்கெட் கத்தியால் குத்திக்கொலை..


Next Story

மேலும் செய்திகள்