இரவில் நடமாடும் உயிர்கொல்லி மிருகம் - கேமராவில் சிக்கிய காட்சி

x

குன்னூர் அருகே சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுப் வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் இன்ஸ்டியூட் வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. மெதுவாக நடந்து அங்கு சுற்றி திரியும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்