குக்கர், சிலிண்டரால் அடித்து, காதை அறுத்து மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகள், தங்கை - பீடி துண்டுகளை வைத்து போட்ட பிளான்
நகைக்காக மாமியாரை கொடூரமாகக் கொன்று நாடகமாடிய அக்கா-தங்கையை போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
