கூலி தொழிலாளர்கள் மீது பாய்ந்த குண்டு - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

x

கூலி தொழிலாளர்கள் மீது பாய்ந்த குண்டு..

கூலி தொழிலாளர்கள் இருவர், தங்கள் மீது குண்டு பாய்ந்ததாக குற்றச்சாட்டு.

ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமான தளத்தில் வேலை செய்த போது குண்டு பாய்ந்ததாக புகார்.

"விமான தளத்திலேயே குண்டுகளை அப்புறப்படுத்தி சிகிச்சை அளித்தனர்"."மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யாததால் மருத்துவமனைக்கு வந்தோம்".

கூலி தொழிலாளர்கள் சங்கர், செல்வி ஆகியோர் புகார் - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்