Chennai | தூங்கிக் கொண்டிருந்த போதே வந்த எமன்... அலறி துடித்து பலியான 12ம் வகுப்பு மாணவி

தூங்கிக் கொண்டிருந்த போதே வந்த எமன்... அலறி துடித்து பலியான 12ம் வகுப்பு மாணவி

சென்னை எர்ணாவூர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவி, 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்ததில் வலி தாங்க முடியாமல் அலறிய மாணவி யாஷினியை பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com