Baby Kidnap | 10 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை.. மும்பை To ஈரோடு.. 2 இளம் பெண்கள் செய்த பகீர்?

x

மும்பையில் இருந்து ஆண் குழந்தை கடத்தல். மும்பையில் இருந்து ஈரோடு பவானிக்கு கடத்தி வரப்பட்ட ஆண் குழந்தை. பிறந்து 10 நாட்கள் ஆன ஆண் குழந்தையை மும்பையில் இருந்து 2 இளம் பெண்கள் கடத்தியதாக தகவல். இரவில் சைல்ட் ஹெல்ப்லைனுக்கு வந்த புகாரின் அடிப்படையில் குழந்தையை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள். குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக பவானி மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்