ஸ்கூட்டி மீது பஸ் மோதி 8 வயது தங்கை பலி-அக்கா கவலைக்கிடம்..சிவகங்கையில் பெரும் சோகம்

x

ஸ்கூட்டி மீது பஸ் மோதி 8 வயது தங்கை பலி - அக்கா கவலைக்கிடம்... பெரும் சோகம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்தில் சிக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்