திருத்தணி ஜெ.ஜெ.ரவி நகர் அரசு உதவிபெறும் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.