திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதித்தேர்வில் 634 பேர் கலந்து கொண்டனர். போலீஸ் துறையில் சுமார் 15 ஆயிரம் காலி பணி இடங்கள், விரைவில் நிரப்பப்பட உள்ளன. இன்று மட்டும் அல்லாது, நாளையும் உடல் தகுதி தேர்வு