அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

x

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 63 பேர் காயமடைந்த நிலையில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், 4 காவலர்கள், தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் காயமடைந்தனர். காவலர்கள் மணிகண்டன், சிவபாலன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜேந்திரன் மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்