அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published on

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த 63 பேர் மருத்துவமனையில் அனுமதி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 63 பேர் காயமடைந்த நிலையில் 23 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடு பிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், 4 காவலர்கள், தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர்கள் 21 பேர் காயமடைந்தனர். காவலர்கள் மணிகண்டன், சிவபாலன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜேந்திரன் மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com