Kanniyakumari | முடிந்தது 61 நாள் தடை காலம்... கடலுக்குள் சிறகடிக்க கிளம்பிய மீனவர்கள்

முடிந்தது 61 நாள் தடை காலம்... கடலுக்குள் சிறகடிக்க கிளம்பிய மீனவர்கள்

முடிந்தது 61 நாள் தடை காலம்... கடலுக்குள் சிறகடிக்க கிளம்பிய மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு புறப்பட்ட கழுகு பார்வைக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com