வீட்டுக்குள் புக முயன்ற 6 அடி நீள பாம்பு

வீட்டுக்குள் புக முயன்ற 6 அடி நீள பாம்பு
Summary

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டேட் பாங்க் காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர், தனது வீட்டின் தோட்டத்தில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.

அப்போது பாம்பு வீட்டுக்குள் செல்ல முயன்றதால் பரபப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com