Chengalpattu Record | ஒரே நேரத்தில் சிவ தாண்டவம் ஆடிய 500 பரத கலைஞர்கள் | புதிய கின்னஸ் சாதனை

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில், 500 பரத கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் சிவ தாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். இதையடுத்து, மாணவிகள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்