தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் ஆம்னி கார் கவிழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.