அதிகாலையில் கருகிய 4 அரசு பேருந்துகள் - கடலூர் டெப்போவில் அதிர்ச்சி சம்பவம்

அதிகாலையில் கருகிய 4 அரசு பேருந்துகள் - கடலூர் டெப்போவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

அதிகாலையில் கருகிய 4 அரசு பேருந்துகள் - கடலூர் டெப்போவில் அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து

காலாவதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து - 4 பேருந்துகள் எரிந்தன

15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது

ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது

பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றியது

X

Thanthi TV
www.thanthitv.com